நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள...

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50, டீசல் ரூ.2 அதிகரிப்பு  ஏறட்டும் ஏறட்டும், அப்பவாவது ட்ராபிக்கும், அச்சிடேன்ட்டும் குறையுதான்னு பார்ப்போம்.  என்னதான் விலை ஏறினாலும் நாங்க வண்டிவிட்டு ஈரான்கமட்டோம்னு இருகிரவனுங்க எத்தனையோ பேர்... உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா  நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள... போதனை செய்ய அனுமதி கோரி நித்யானந்தா கோர்ட்டில் மனு  செய்த போதனைஎல்லாம் போதலயாம்..... இன்னும் அவர் சேவையை தொடரனுமாம்!! அழிந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகள்  மனித இனம் மட்டும்...

Read More

அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?

    நீங்கள் browsing சென்டரில் கணினி பயன்படுத்துபவரா? இல்லை அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?  ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்காகவே....    நம்மில் பலர் மெயில் அனுப்பும்போது படங்கள், ரகசிய வார்த்தைகள், அல்லது முக்கிய நிகழ்வுகளை நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.  அப்பொழுது தேவையான படங்கள் அல்லது வரிகளை நாம் ஒரு இடத்திலிருந்து காபி, பேஸ்ட் செய்து நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.   நமது அலுவலகத்திலோ அல்லது சென்டேரிலோ வேறொருவரது...

Read More

இன்டர்நெட்டில் இவை

Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு. Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக...

Read More

இந்தியா 128வது இடம்

   வாஷிங்டன் : சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,"அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.    போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், "அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள...

Read More

5999 முறை தோற்ற எடிசன்!!!

    பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. மின் விளக்குக்கு எந்த உலோகக் கலவை இழை உகந்ததாக இருக்கும் என்பதை கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடினார்.    இதுகுறித்து எடிசன் கூறும்போது, “முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில்...

Read More

குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை டெண்டுல்கர் பிரசாரத்தில் ரூ.1.30 கோடி குவிந்தது

புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.30 கோடி திரட்டி உள்ளார். ...

Read More

உலக சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5)

       உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆன் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு...

Read More

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

     ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார். ...

Read More

Powered by Blogger.